மௌனம் தந்தாய், மொழியானேன்..
புன்னகை தந்தாய்,
புதிதானேன்...
என்னுள் நீ பிறந்த நாள் அறிந்து
என் வாழ் நாளின் அர்த்தம் தெரிந்தேன்.
விடைபெற நீ துணிந்தால்,
வினாவுடன் நான் மடிவேன்...
விட்டுவிட்டு போவதென்றால்,
எனை வெட்டி விட்டு போய் விடு...💔💔

Comments