நீ எனக்கே வேண்டும் என்ற பிடிவாதம் ஒன்றும் இல்லை..நான் இருக்கும் வரை உன் அன்பின் வட்டத்தில் சிறு துளியாகவேனும் நான் இருக்கிறேன் என்ற எண்ணம் உண்மையாய் இருந்தால் போதும்...
நான் பாழ்பட்ட போதும் நீ என்னுடன் இல்லை.பாராட்ட பட்ட போதும் என்னுடன் இல்லை...ஆனால் எல்லா தருணத்திலும் என் விழிகளின் காட்சி முடியும் தூரத்தில் தெரிவது உன் முகமே....