நான் பாழ்பட்ட போதும் நீ என்னுடன் இல்லை.பாராட்ட பட்ட போதும் என்னுடன் இல்லை...ஆனால் எல்லா தருணத்திலும் என் விழிகளின் காட்சி முடியும் தூரத்தில் தெரிவது உன் முகமே....

Comments