பனித்திரையாய் உன் முகம் தெரிய...கடலலைகளாய் உன் நினைவலைகள்... கைக்கெட்டும் தூரத்தில் நீ இருந்தாலும்,விரல் தீண்டும் துணிவில்லை...கனவுகளை காட்சி படுத்தினால்,முத்தமிழிலும் திட்டி தீர்ப்பாய்....😁😁😁💔💔

Comments