மௌனம் தந்தாய், மொழியானேன்.. புன்னகை தந்தாய், புதிதானேன்... என்னுள் நீ பிறந்த நாள் அறிந்து என் வாழ் நாளின் அர்த்தம் தெரிந்தேன். விடைபெற நீ துணிந்தால், வினாவுடன் நான் மடிவேன்... விட்டுவிட்டு போவதென்றால், எனை வெட்டி விட்டு போய் விடு...💔💔
Posts
Showing posts from February, 2019